முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து திருமங்கலம் நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்டு அதிமுகவினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு திருமங்கலம் நகர் பகுதியில் முறையாக குடிநீர் வழங்கவில்லை என நகராட்சி ஆணையாளரிடம் புகார் அளித்த நிலையில் உரிய பதில் அளிக்காததால் ஆணையாளரை முற்றுகையிட்டு அதிமுகவினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய சம்பவம்…
மேலும் படிக்க…