திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசிய மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா். பாலாற்றின் குறுக்கே ரூ.6.50 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்படும் என அரசு அறிவித்துள்ளதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா். திருச்சி மாவட்ட விவசாயிகள்…
மேலும் படிக்க…