மாஞ்சோலை எஸ்டேட் விவகாரம் ரூ.50 கோடி அடமானத்தை ரத்து செய்ய பதிவுத்துறை மறுப்பு

அம்பை: நெல்லை மாஞ்சோலை எஸ்டேட்டை அடமானம் வைத்து ரூ.50 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் அடமானத்தை ரத்து செய்ய பத்திரப்பதிவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம். சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 99 ஆண்டு கால குத்தகையாக 23 ஆயிரம் ஏக்கரை பெற்ற தேயிலை தோட்ட பிபிடிசி நிர்வாகத்தின் குத்தகை காலம், வரும் 2028ல் நிறைவு பெறுகிறது. இவை அனைத்தும் காப்புக்காடாக கடந்த 28.02.2018ல்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/mancholai_estate_case_registry_refuses/