வீராணம் ஏரி சென்னை: சென்னை மாநகரின் குடிநீா் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து 18 கோடி லிட்டா் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுமாா் 89 லட்சம் போ் பயன்பெறும் வகையில் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை,…
மேலும் படிக்க…