நெல்லை: நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங், கடந்த மே மாதம் 4ம் தேதி அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.… The post நெல்லை காங். தலைவர் மரணத்தில் திடீர் திருப்பம்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விசாரணை appeared first on Dinakaran. | நெல்லை காங். தலைவர் மரணத்தில் திடீர் திருப்பம்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி, காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விசாரணை

நெல்லை: நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கரைச்சுத்துப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங், கடந்த மே மாதம் 4ம் தேதி அவரது வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இது வரை 35 பேருக்கு…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/nellie_kong-_sudden_twist_in_leader_death/1394494/amp