பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனி இறைத்து வழிபாடு!

பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளிய காரைக்கால் அம்மையார் காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை ஸ்ரீ பிச்சாண்டவர் வீதியுலாவில், மாங்கனிகளை இறைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். நாயன்மார்கள் 63-இல் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கையை விளக்கி, காரைக்கால் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோயில் சார்பில் மாங்கனித் திருவிழா…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/religion/religion-news/2024/Jun/21/manganith-festival-mangani-worship-at-pichandavar-road