பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய வழக்கு; மேலும் 2 பேர் சரணடைந்தனர்

அண்ணாநகர்: பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய வழக்கில் மேலும் இரண்டு பேர் நீதிமன்றத்திலும் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நதியா. இவர் பாஜ மகளிரணி மாநிலச் பொதுச்செயலாளர் உள்ளார். இவரது கணவர் சீனிவாசன்(45). இவர் கடந்த 14ம்தேதி 7 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். இதுசம்பந்தமாக கடந்த 15ம் நொளம்பூர் காவல் நிலையத்தில் 5 பேர்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/bjp-leader-murder-case-surrendered/