நூற்றுக்கணக்கான துணை ராணுவப் படையினர் பங்கேற்பு

கோவை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் யோகா தின நிகழ்வுகள் இன்று (ஜூன் 21) காலை ஈஷா சார்பில் நடத்தப்பட்டது.

ஆதியோகி முன்பு காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடத்தப்பட்ட நிகழ்வில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) எனப்படும் துணை ராணுவப்படை வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஈஷா யோகா…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1268136-paramilitary-forces-practicing-yoga-in-front-of-adiyogi-statue-at-isha-center-in-coimbatore.html