“கள்ளக்குறிச்சி சம்பவம் போன்ற மற்றொரு சம்பவம் நடக்கக்கூடாது!” – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கள்ளக்குறிச்சி சம்பவத்தை போன்றதொரு சம்பவம் மீண்டும் நடைபெறாத வகையில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முத்துகுமாரை ஒரு கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடந்த வாரம் தாக்கியது. இதில் அவர்…
மேலும் படிக்க…

Source: https://m.news7tamil.live/article/there-should-never-be-another-incident-like-the-kallakurichi-incident-high-court-madurai-branch-order-to-district-superintendent-of-police/647398/amp