வெறிச்சோடிய கடையநல்லூர் நகர்மன்ற கூட்டம்: சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! என்ன காரணம்?

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர்மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த ஹபிபுர் ரகுமானும், துணை தலைவராக ராசையாவும் இருந்து வருகின்றனர். இந்த நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் திமுக, அதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பாஜக, அமமுக, எஸ்டிபிஐ கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். கவுன்சிலர் முருகன் பேட்டி (Credits – ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில், கடையநல்லூர்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/councilors-passed-a-no-confidence-motion-against-the-kadayanallur-municipal-chairman-tns24062003154