மதுரை ஆதீனம் வழக்கு: உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த சீராய்வு மனு முடித்து வைப்பு!

மதுரை: மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நிலை குறைவால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் மறைவால் 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது மதுரை ஆதீன பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/madras-high-court-of-madurai-bench-order-dismissal-of-nithyananda-review-petition-regards-madurai-adheenam-case-tns24061900652