தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே பெரிய பள்ளிவாசல் முன்பாக ராகுல் காந்தியின் 54-வது பிறந்த தினம் கடையநல்லூர் நகர காங்கிரஸ் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மாவட்டக்காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், மாவட்டக் காங்கிரஸ் பொருளாளர் முரளி ராஜா, மாநில செயற்குழு…
மேலும் படிக்க…