அங்கிருந்து 2 நிமிடங்கள் காத்திருப்புக்கு பிறகு 8.20 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வழியாக மதியம் 1.15 மணிக்கு பெங்களூர் சென்றது. அது போல் பெங்களூரிலிருந்து அதே நாளில் மதியம் 1.45 மணிக்கு புறப்பட்டு மீண்டும் மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு வந்தது. ஆரஞ்ச் நிறத்தில் மதுரை- பெங்களூர் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.எங்கெங்கு நிற்கும்: திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல்,…
மேலும் படிக்க…