அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது;
திருமங்கலத்தில் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் படித்து வருகிறேன். நான் தங்கியிருக்கும் வீட்டின் எதிரே வாடகை வீட்டில் 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…
மேலும் படிக்க…