Nellai Jayakumar Death Case Investigation,நெல்லை ஜெயக்குமார் மரண வழக்கு… 2வது நாளாக தொடரும் தீவிர விசாரணை! – adgp investigation at second day for nellai jayakumar death case

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த மே மாதம் 4ம் தேதி ஜெயக்குமார் அவரது சொந்த ஊரான கரைசுத்துபுதூர் தோட்டத்தில் பாதி உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார். ஜெயக்குமார்எனவே சிபிசிஐடி போலீசார் கரைசுத்துபுதூர் தோட்டத்தில் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டு…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/adgp-investigation-at-second-day-for-nellai-jayakumar-death-case/amp_articleshow/110996542.cms