வில்லியனுார்: புதுச்சேரியில் வேளாண் அமைச்சர் மகளின் இடத்தில் இயங்கிய சந்தன ஆயில் கம்பெனியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 5.5 டன் சந்தன கட்டைகளை தமிழக வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த உளவாய்க்கால் கிராமத்தில் வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் மகள் பிரேமாவிற்கு சொந்தமான இடத்தில், ‘இந்தோ அப்ரோ எஸசன்ஷியல் ஆயில் (பி) லிமிடெட்’ என்ற…
மேலும் படிக்க…