கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட உலியூர் வனப்பகுதியில் சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான நீலகிரி கிழக்கு சரிவு சோழமாதேவி வனப்பகுதியில் புலி ஒன்று உயிரிழந்து கிடப்பது கண்டறியப்பட்டது. பின்னர், இதுகுறித்து வனத்துறை உயர்…
மேலும் படிக்க…