திருக்கொட்டாரம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியை, அரசு ஏற்று நடத்த வேண்டுமென சிபிஎம் சாா்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நன்னிலம் அருகே உள்ள திருக்கொட்டாரம் கிராமத்தில் குமகுருசாமி பிள்ளை அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 140-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். 6 ஆசிரியா்கள் பணி புரிகின்றனா். இந்நிலையில், நிகழ் கல்வியாண்டு…
மேலும் படிக்க…