உதவி பெறும் பள்ளியை அரசு நடத்தக் கோரிக்கை

திருக்கொட்டாரம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியை, அரசு ஏற்று நடத்த வேண்டுமென சிபிஎம் சாா்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நன்னிலம் அருகே உள்ள திருக்கொட்டாரம் கிராமத்தில் குமகுருசாமி பிள்ளை அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 140-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். 6 ஆசிரியா்கள் பணி புரிகின்றனா். இந்நிலையில், நிகழ் கல்வியாண்டு…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-nagapattinam/thiruvarur/2024/Jun/15/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88