கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டுமென்பது கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இதனிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பொறுப்பு அமைச்சராக இருந்த டி.ஆர்.பி. ராஜா, கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், “கடந்த சில நாட்களாக,…
மேலும் படிக்க…