திருநெல்வேலியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொருள்களை சேதப்படுத்தியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் மதன்குமாா் (28). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண்ணை காதலித்தாராம். அதற்கு பெண்ணின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருநெல்வேலியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவகத்தில்…
மேலும் படிக்க…