மதுரை: மதுரையைச் சேர்ந்த பெண் மருத்துவரிடம் ஆந்திராவில் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.5 கோடி கேட்ட மாமனார் மாமியார் மீது மதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் கணவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
மதுரை காந்தி நகரைச் சேர்ந்தவர் மேக்னா பிராந்தி (28). மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கண் மருத்துவராக பணிபுரிந்த…
மேலும் படிக்க…