அம்பாசமுத்திரம், ஜூன்13: அம்பாசமுத்திரத்தில் உள்ள அருள்மிகு உலகாம்பிகை உடனுறை அருள்மிகு திருமூலநாத சுவாமி கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் புதன்கிழமை (ஜூன் 12) இரவு அங்கூரம் நடைபெற்றது. வியாழக்கிழமை காலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றதும், திருக்கொடியேற்றப்பட்டு…
மேலும் படிக்க…