அம்பை: குத்தகை காலம் முடிவதால் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டனர். இதனால் 99 ஆண்டுகள் 4 தலைமுறையாக பணியாற்றிய தொழிலாளர்கள் கண்ணீர் மல்க செல்பி எடுத்து விடைபெற்றனர். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கிராமங்களான மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய இடங்களில் சுமார்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1387502/amp