நெல்லையில் விளம்பர பதாகைகளை 7 நாள்களுக்குள் அகற்ற உத்தரவு

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை 7 நாள்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட பிரிவுகளின்படி, மாநகராட்சி ஆணையரிடமிருந்து உரிமம் பெறாமல் விளம்பர பதாகைகள்,…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-thirunelveli/2024/Jun/11/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-7-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81