திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை 7 நாள்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட பிரிவுகளின்படி, மாநகராட்சி ஆணையரிடமிருந்து உரிமம் பெறாமல் விளம்பர பதாகைகள்,…
மேலும் படிக்க…