அம்பை அருகே மதுக் கடையை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம்

அம்பாசமுத்திரத்தில் தென்காசி பிரதான சாலையில் உள்ள முத்துராமலிங்கபுரம் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதைக் கண்டித்தும், அதை அகற்றக் கோரியும் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
முத்துராமலிங்கபுரம் குடியிருப்போா் நலச் சங்கம், பொதுமக்கள் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்க ஒருங்கிணைப்பாளா் திருமலைச்செல்வம் தலைமை வகித்தாா். சங்க…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-thirunelveli/2024/Jun/11/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D