சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை செய்து கால்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக கால்வாயில் கண்டெடுப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் தொழிற்சாலையில் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி தேவி வ/32 மற்றும் ஒரு மகள் உள்ளன. தேவி கர்ப்பிணியாக உள்ளார்.
தேவி சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் பகுதியில் உள்ள பாலாஜி என்பவரது வீட்டில் பூ எம்பராடிங் தொழில் செய்து…
மேலும் படிக்க…

Source: https://thegreatindianews.com/district-news/a-pregnant-woman-in-thirumangalam-area-near-sungkavarsatram-tied-legs-and-found-in-the-canal-naked