குறைந்த விலைக்கு பருத்தி கொள்முதல்.. திருவாரூர் விவசாயிகள் வேதனை!

திருவாரூர்:திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 40,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் செலவு செய்து பருத்தி நன்றாக வளர்ந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழையின் காரணமாக, பருத்தி செடிகளில் உள்ள காய்கள் முழுவதுமாக கொட்டியுள்ளது. திருவாரூர் விவசாயி…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/cotton-being-purchased-at-low-prices-in-tiruvarur-tns24060802159