புதிதாக தேர்வாகியுள்ள கோவை எம்.பி.,யிடம் மக்கள் எதிர்பார்ப்பு! இரு அரசுகளிடமும் பெற வேண்டியது ஏராளம்!

கோவையில் 28 ஆண்டுகளுக்குப் பின்பு, தி.மு.க.,வுக்கு எம்.பி., கிடைத்துள்ளதால், மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக இருந்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.லோக்சபா தேர்தலில், கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராவார்; அதனால் கோவைக்குப் பல திட்டங்கள் கிடைக்கு மென்று, கொங்கு மண்டலத்திலுள்ள தொழில் அமைப்பினர்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/premium-news/-newly-elected-mp-of-coimbatore-people-expect-there-is-much-to-gain-from-both-governments–/3642076