திருவாரூர்:திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று எள், உளுந்து, பயிறு உள்ளிட்ட கோடை சாகுபடி பணிகளிலும் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி சேதுராமன் (CREDIT – ETVBharat TamilNadu) இந்த நிலையில், 80 முதல் 100 நாட்களான பருத்தி பயிர்கள் நன்றாக காய் வைத்திருந்த…
மேலும் படிக்க…