ஆழமான ரோட்டில் ஆபத்தான பயணம்

திருமங்கலம்: திருமங்கலம் – ராஜபாளையம் ரோட்டில் நான்கு வழிச்சாலைக்கான வேலைகள் நடந்து வரும் பகுதிகளில் பள்ளங்கள் தோண்டியுள்ளனர். இந்த ரோட்டில் எச்சரிக்கை போர்டுகள் இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்வதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.திருமங்கலம் முதல் கொல்லம் வரையான ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற தற்போது திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை பணிகள்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-a-dangerous-journey-on-the-deep-road—/3639072