இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுகள் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இன்று 7ம் கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புவாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல ஊடக நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை…
மேலும் படிக்க…