* குத்தகை காலம் முடியும் நிலையில் பிபிடிசி நிர்வாகம் அறிவிப்பு * தூக்கமின்றி தவிக்கும் தொழிலாளர்கள் அம்பை: மாஞ்சோலை மலைப்பகுதியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்து வெளியேற்ற தேயிலை தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவது அப்பகுதி… The post நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு appeared first on Dinakaran. | நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு

* குத்தகை காலம் முடியும் நிலையில் பிபிடிசி நிர்வாகம் அறிவிப்பு* தூக்கமின்றி தவிக்கும் தொழிலாளர்கள்
அம்பை: மாஞ்சோலை மலைப்பகுதியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்து வெளியேற்ற தேயிலை தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவது அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தூக்கமிழந்து தவிக்கும் நிலை…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1379149