திருநெல்வேலி, மே 30: வாக்கு எண்ணும் மையத்திற்குள் மின்னணு சாதனங்களுக்கு அனுமதி கிடையாது என திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான கா.ப.காா்த்திகேயன்…
மேலும் படிக்க…