நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 10 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

நெல்லை:மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக் கூடும் என்றும், கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கடந்த 17-ந்தேதி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/after-10-days-in-nellai-and-thoothukudi-districts-the-fishermen-left-for-the-sea-in-5100-country-boats-720691