திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜவினர் அவர்களின் தலைவர்கள், கொள்கையை பற்றி பேசுவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஜெயலலிதாவின் சமூகநீதி கொள்கை, பெண்ணுரிமை கொள்கை, மாணவ சமுதாயத்தின் மீது அவருக்கிருந்த…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1377568/amp