*சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என பொதுமக்கள் பீதி அம்பை : அம்பாசமுத்திரம் அருகே மர்ம வனவிலங்கு தாக்கியதில் நேற்று 2 மாடுகள் பலியானது. இதனால் சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என்று பொதுமக்கள் பீதியுள்ளனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில்… The post அம்பை அருகே மணிமுத்தாறில் பரபரப்பு மர்ம வனவிலங்கு தாக்கி 2 மாடுகள் பரிதாப பலி appeared first on Dinakaran. | அம்பை அருகே மணிமுத்தாறில் பரபரப்பு மர்ம வனவிலங்கு தாக்கி 2 மாடுகள் பரிதாப பலி

*சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என பொதுமக்கள் பீதி
அம்பை : அம்பாசமுத்திரம் அருகே மர்ம வனவிலங்கு தாக்கியதில் நேற்று 2 மாடுகள் பலியானது. இதனால் சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என்று பொதுமக்கள் பீதியுள்ளனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/ambai-manimuthar-excitement-mysterious-wild-animals-attacked/1376361/amp