அனுமதியின்றி பாம்பினை பிடித்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட அப்துல் ரஹ்மான், உமா மகேஸ்வரி ஆகிய இருவரையும் கோவை வனச்சரக வனத்துறையினர் இன்று (மே 28) கைது செய்துள்ளனர்.
கையில் பாம்புடன் வீடியோ வெளியிட்ட பெண்:
கோவை மாவட்டம் புலியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த தகவலையடுத்து,…
மேலும் படிக்க…