இன்ஸ்பெக்டர் கீதா கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணின் 95 நகைகளை அடகு வைத்து மோசடி செய்த திருமங்கலம் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த இளம் தம்பதி ராஜேஷ் – அபிநயா. இருவரும் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும்…
மேலும் படிக்க…