திருமங்கலம்: மனைவியிடம் வரதட்சணையாக பெற்ற 95 பவுன் நகையை அவரிடம் கொடுக்கும்படி கணவன் கொடுத்ததை ரூ.42 லட்சத்துக்கு அடமானம் வைத்த புகாரின்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ்… The post குடும்ப பிரச்னையில் தீர்வு கேட்ட ஐடி ஊழியர் தம்பதியிடம் 85 சவரன் நகைகளை சுருட்டிய இன்ஸ்பெக்டர்: அடகு வைத்து ரூ.42 லட்சம் வாங்கியதால் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran. | குடும்ப பிரச்னையில் தீர்வு கேட்ட ஐடி ஊழியர் தம்பதியிடம் 85 சவரன் நகைகளை சுருட்டிய இன்ஸ்பெக்டர்: அடகு வைத்து ரூ.42 லட்சம் வாங்கியதால் அதிரடி சஸ்பெண்ட்

திருமங்கலம்: மனைவியிடம் வரதட்சணையாக பெற்ற 95 பவுன் நகையை அவரிடம் கொடுக்கும்படி கணவன் கொடுத்ததை ரூ.42 லட்சத்துக்கு அடமானம் வைத்த புகாரின்பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்….
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1375571/amp