பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலாந்தாய்வு கூட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுபடுத்த தமிழக அரசை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி ஆர்பாட்டம் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் பொறுப்புகுழு தலைவர் ரஃபிக் தலைமையில் மாலை 5.00 மணிக்கு பத்தமடையில் நடைபெற்றது. பத்தமடை நகர தலைவர் ஷெரிப் வரவேற்று பேசினார். புறநகர் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகம்மதுஷபி , வர்த்தகர்அணி மாவட்ட தலைவர் அம்பை ஐலில் ஆகியோர் முன்னிலை…
மேலும் படிக்க…

Source: https://aramseithigal.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AE%9F-3/