கரும்பாறை முத்தையா கோவிலில் பிரம்மாண்ட அசைவ விருந்து- ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத விழா

திருமங்கலம்:மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சொரிக்காம்பட்டி ஊராட்சி பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் உள்ள காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ உணவு திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.இவ்விழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். ஆண்டு தோறும் நடைபெறும் விழாவில் பக்தர்கள் வேலை வேண்டியும்,…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/karumparai-muttiah-temple-near-tirumangalam-and-a-grand-non-vegetarian-feast-was-held-for-18-thousand-people-in-a-strange-festival-where-only-men-participated-718947