Agriculture News Pongal Sugarcane Cultivation Is Busy At Surakottai Near Thanjavur – TNN

தஞ்சாவூர்: தஞ்சை அருகே சூரக்கோட்டை பகுதியில் பொங்கல் கரும்பு சாகுபடி பணிகளை விவசாயிகள் மும்முரமாக தொடங்கி உள்ளனர். இதற்காக வயலை உழுது விதை கரும்புகளை வயலில் நட்டுள்ளனர். 
தஞ்சை மாவட்டத்தில் கரும்பு சாகுபடிதமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடப்பது வழக்கம் மேலும் கரும்பு, வாழை, வெற்றிலை,…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/agriculture/agriculture-news-pongal-sugarcane-cultivation-is-busy-at-surakottai-near-thanjavur-tnn-182061/amp