வர்த்தகமா, வாகன பார்க்கிங்கா எல்லாமே நடுரோட்டில்தான் திருமங்கலத்தில் அவதியோ அவதி

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சி பகுதிகளில் வேன்களில் வியாபாரம் செய்வோர் முதல் மற்றும் வாகன பார்க்கிங் வரை எல்லாமே நடுரோட்டில் நடப்பதால் நெரிசல், விபத்து அபாயம் ஏற்படுகிறது.திருமங்கலத்தில் உள்ள மதுரை ரோட்டில் வங்கிக் கிளைகள், 5 பள்ளிக்கூடங்கள், நகராட்சி, தாலுகா அலுவலகங்கள், 4 கோர்ட்டுகள், சிறைச்சாலை, கருவூலம், நகர், டவுன் மற்றும் போக்குவரத்து ஸ்டேஷன்கள், டி.எஸ்.பி.,,…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/-whether-it-is-business-or-parking-everything-is-in-the-middle-of-the-road-in-thirumangalam–/3615795