அண்ணாநகர்: திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது திடீரென தானியங்கி கதவு கழன்று விழுந்ததில் பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி வரை (தடம் எண் 70கி) மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்த… The post திருமங்கலத்தில் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி கதவு கழன்று விழுந்து பெண் காயம்: டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு appeared first on Dinakaran. | திருமங்கலத்தில் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி கதவு கழன்று விழுந்து பெண் காயம்: டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு

அண்ணாநகர்: திருமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது திடீரென தானியங்கி கதவு கழன்று விழுந்ததில் பெண் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி வரை (தடம் எண் 70கி) மாநகர பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நேற்று இரவு வழக்கம்போல் ஆவடிக்கு புறப்பட்டது. திருமங்கலம்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1360004/amp