ராமநாதபுரம், ஏப்.30: ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு புளி அமோகமாக விளைந்துள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சுமார் 500 மெட்ரிக் டன் ஏற்றுமதி ஆகும் என எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அறுசுவைகளில் ஒன்று புளிப்பு சுவை. உலகம் முழுவதும் பயன்படுத்துக்கின்ற உணவு பொருட்களில் தவறாமல்… The post மாவட்டத்தில் விளைச்சல் அமோகம்; வெளிநாடு ஏற்றுமதிக்கு தயாராகும் 500 மெட்ரிக் டன் புளி appeared first on Dinakaran. | மாவட்டத்தில் விளைச்சல் அமோகம்; வெளிநாடு ஏற்றுமதிக்கு தயாராகும் 500 மெட்ரிக் டன் புளி

ராமநாதபுரம், ஏப்.30: ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு புளி அமோகமாக விளைந்துள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து சுமார் 500 மெட்ரிக் டன் ஏற்றுமதி ஆகும் என எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அறுசுவைகளில் ஒன்று புளிப்பு சுவை. உலகம் முழுவதும் பயன்படுத்துக்கின்ற உணவு பொருட்களில் தவறாமல் இடம் பெறுவது சரியான அளவில் ருசியும், மருத்துவ…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/yield_foreign_export_tamarind/1359158/amp