நெல்லை: அம்பை சரக காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கில் ஏ.எஸ்.பி.,பல்வீர் சிங் உட்பட 4 போலீசார் நெல்லை நீதிமன்றத்தில் 8ம் கட்ட விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் வழக்கின் விசாரணையை வரும் மே 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.… The post நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran. | நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு

நெல்லை: அம்பை சரக காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய வழக்கில் ஏ.எஸ்.பி.,பல்வீர் சிங் உட்பட 4 போலீசார் நெல்லை நீதிமன்றத்தில் 8ம் கட்ட விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் வழக்கின் விசாரணையை வரும் மே 29ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சப்-டிவிஷனிலுள்ள வி.கே.புரம், அம்பை மற்றும்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1354481/amp