* பேராசிரியர்கள் தலைமையில் 6 குழுக்கள் ஈடுபடுகின்றனர் * பாபநாசம், ஸ்ரீவைகுண்டம் உட்பட 6 இடங்களில் நடக்கிறது அம்பை : கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் மீன்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக 6 குழுக்களாக பிரிந்து இப்பணியில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் வற்றாத… The post மீன் இனங்கள் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் வகையில் தாமிரபரணி ஆற்றில் மீன்கள் கணக்கெடுப்பு பணி appeared first on Dinakaran. | மீன் இனங்கள் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் வகையில் தாமிரபரணி ஆற்றில் மீன்கள் கணக்கெடுப்பு பணி

* பேராசிரியர்கள் தலைமையில் 6 குழுக்கள் ஈடுபடுகின்றனர்
* பாபநாசம், ஸ்ரீவைகுண்டம் உட்பட 6 இடங்களில் நடக்கிறது
அம்பை : கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் மீன்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக 6 குழுக்களாக பிரிந்து இப்பணியில் ஈடுபடுகின்றனர்.தமிழகத்தில் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/fish-species-survey-work-tamirabarani-survey-fishes-river-task/1335757/amp