128 ஆண்டுகள் பழமையான பாலம்:Samayam Tamil 128 ஆண்டுகள் பழமையான தாமிரபரணி ஆற்றுப் பாலம்நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி ஆகிய சிறு நகரங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட 128 ஆண்டுகள் பழமையான தாமிரபரணி ஆற்றுப் பாலம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இது விரைவில் பாரம்பரிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட…
மேலும் படிக்க…