Tirunelveli News Elephants Have Entered The Agricultural Lands Near Pottel And Damaged The Rice Crop Farmers Worry – TNN | அம்பை அருகே அறுவடை பருவம் நெருங்கும் நேரத்தில் நெற்பயிர்களை நாசம் செய்த யானைகள்

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டி பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கிராமங்கள் உள்ளது. மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் நெல், வாழை போன்ற பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மலையடிவாரத்தையொட்டிய பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாய நிலங்களை…
மேலும் படிக்க…

Source: https://tamil.abplive.com/agriculture/tirunelveli-news-elephants-have-entered-the-agricultural-lands-near-pottel-and-damaged-the-rice-crop-farmers-worry-tnn-164626/amp