மதுரையில் மது போதையால் ஆள்மாற்றி கொலை செய்த இருவர் கைது | Two arrested in Madurai for impersonation and murder due to alcohol intoxication

ஒருதலையாக காதலித்ததை எச்சரித்த பெண்ணின் தந்தையை கொலை செய்ய வந்து, மதுபோதையில் ஆள்மாற்றி முதியவரை படுகொலை செய்த போதை இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.மதுரை கரிமேட்டை சேர்ந்தவர் பொன்குடி, 65. ஓய்வுபெற்ற மில் ஊழியரான இவர், பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் ‘டிவி’ பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டில் புகுந்த 2 இளைஞர்கள், அவரை…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3466800